தூத்துக்குடி தனியார் மீன் பதன ஆலையில் அமோனியா வாயு கசிந்து பெண் ஊழியர்கள் 29 பேருக்கு மூச்சு திணறல் Jul 20, 2024 339 தூத்துக்குடி புதூர் பாண்டியபுரத்தில் உள்ள நிலா சீ புட்ஸ் நிறுவனத்தில் அமோனியா வாயு கசிந்ததில் 29 பெண்கள் மயக்கமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆலையில் ஏற்பட்ட தீ...